சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.