சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-14 12:18 GMT

சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட எழில் நகர், தென்றல் நகர் போன்ற பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்