வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-13 16:14 GMT

மதுரை மாநகராட்சி 12-வது வார்டு மேலசிந்தாமணி கொசமேட்டுத் தெரு முத்து மாரியம்மன் கோவில் அருகே பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது பணி முடிந்து வெகு நாட்கள் ஆகியும் மண் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்