வேகத்தடை அமைப்பது அவசியம்

Update: 2022-09-12 11:54 GMT
திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள வளைவில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் முதியோர், பெண்கள், சிறுவர்கள் சாலையை கடக்கும் போது, அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. ஆகவே விபத்துகளை தடுக்க அப்பகுதியில் வேகத்தடை அமைப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்