மதுரை மாவட்டம் சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி அருகிலுள்ள சாலையில் வளைவான பகுதியில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன.இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். சில சமயம் விபத்தும் நடக்கிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுபடுத்த வேகத்தடை அமைக்க வேண்டும்.