வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-06 15:18 GMT
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே சிறு-சிறு பள்ளங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இந்த சிறு-சிறு பள்ளங்களால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருவோர் நிலை தடுமாறு கீழே விழுந்து செல்கின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்