உடைந்த சாலையால் விபத்துகள்
சேவூரில் கோபி சாலையில் சிந்தாமணிபாளையம் குட்டகம் பிரிவில் சாலை உடைந்து பள்ளமாக உள்ளது.வேகமாக வரும் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களில் விபத்தில் சிக்குகின்றன.இதனால் பலர் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர்.சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த இந்த சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பிரவீன்குமார், போத்தம்பளையம்
9791343666