சீரமைக்கப்படாத சாலை

Update: 2022-07-11 14:26 GMT
சென்னை மேட்டுப்பாளையம் அருந்ததி நகரில் அனைத்து தெருக்களிலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது, இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. மேலும் துப்புரவு பணியாளர்கல் குறைவாக இருப்பதால், தெருக்களில் குப்பைகள் அதிகப்படியாக குவிந்து வருகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமிக்கவும், சாலைகளை சரி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்