ஆக்கிரமிக்கப்பட்ட சாலை

Update: 2022-09-03 13:01 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கடுமையான  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். சாலையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளே இத்தகைய போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்