மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். சாலையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளே இத்தகைய போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?