வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-01 09:49 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் அரியநாயகிபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அருணாசலபுரத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டருக்கு சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக கிடக்கிறது. தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாைலயை உடனடியாக சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்