மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு உள்ளதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைவதுடன், விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.