சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-10 14:37 GMT
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பி.வி.வைத்தியலிங்கம் சாலையில் உள்ள தேவி மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் சாலை சேதமடைந்து மோசமாக நிலையில் இருக்கிறது. தனியார் பள்ளியும் கல்லூரியும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்