தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-08-28 16:52 GMT

மதுரை மாவட்டம் அவனியாபுரம் 3-வது வார்டு பிரசன்னா காலனி 5-வது தெருவில் கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சாலை அமைக்கவும் மற்றும் கழிவுநீர் கால்வாயை அவ்வப்போது தூர்வாரவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்