சிவகங்கை மாவட்டம் நகர் மற்றும் அதன் சுற்றுபுற கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.