நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-03-18 11:23 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சோகண்டி கிராமம் மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள கழிவு நீர் பாலம் போட்டு சில நாட்கள் தான் ஆகின்றது. இந்தநிலையில் தீடீரென கழிவு நீர் பாலம் சேதமடைந்தது உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்தசாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வழியில் இவ்வாறு உள்ளதால் விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்