சாலையோரம் சிவப்பு நிற ரிப்பன் கட்ட வேண்டும்

Update: 2022-08-28 11:18 GMT

சேவூரில் இருந்து புளியம்பட்டி சாலையில் ஆங்காங்கே பாலம் கட்டும் பணி, சாலையோரம் தடுப்பு சுவர கட்டும் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்காக சாலையோரம் குழி தோண்டப்படுகிறது. ஆனால் குழி தோண்டிய பிறகு அந்த இடத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க சிவப்பு நிற ரிப்பன் அல்லது சுற்றி குச்சிகளால் தடுப்பு போன்றவை அமைக்கப்படுவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் குழிக்குள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரம் தோண்டப்பட்ட குழிகளின் ஓரம் சிவப்புநிற ரிப்பன் கட்ட வேண்டும்.



மேலும் செய்திகள்