சேதமடைந்த சாலை

Update: 2022-07-09 17:12 GMT

சோழத்தரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆண்டிபாளையத்துக்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்