சேறும் சகதியுமான சாலை

Update: 2022-08-24 15:00 GMT
கடலூர் புதுக்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அந்த சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆகவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்