நிறைவடையாத சாலை பணி

Update: 2022-07-09 08:38 GMT

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் 5,6,7- வது தெருக்களில் ஜல்லி கற்களை கொட்டி புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பல நாட்களாகியும் தற்போது வரை இந்த பணி நிறைவடையாமல் உள்ளது. இதனால் சாலையில் நடக்க, பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்