சேறும், சகதியுமான சாலை

Update: 2022-08-23 12:23 GMT
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை சாமிநாதன் நகர் தெரு மண் சாலையாக உள்ளதால் சிறிது மழை பெய்தாலும் இப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள முதியவர்கள் நடந்து செல்லவும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது