விடுதியை சீரமைப்பார்களா?

Update: 2023-04-30 16:45 GMT

திருவண்ணாமலையில் உள்ள ஒரு மாணவர் விடுதியின் கட்டிடங்களையொட்டி செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. அங்குள்ள விளையாட்டு மைதானமும் சீரமைக்கப்படாமல் உள்ளது. விடுதியின் சுற்றுச்சுவர் உடைந்துள்ளது. மாணவர் விடுதியை சீரமைக்கக்கோரி உதவி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாணவர் விடுதியை சீரமைப்பார்களா?விடுதியை சீரமைப்பார்களா?

-மாணவர்கள், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்