செடி, கொடிகளை அகற்றுவார்களா?

Update: 2022-09-21 10:53 GMT

கலசபாக்கம் தாலுகா கடலாடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பிரசவ வார்டு, கர்ப்பிணிகள் பரிசோதனைக்கூடம், தடுப்பூசி போடும் பிரிவு ஆகியவை அருகில் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. அதில் விஷ பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது. மருத்துவத்துறை அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்வார்களா?

-ரா.ஜெகன்நாதன், கடலாடி.

மேலும் செய்திகள்