பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?

Update: 2026-08-30 19:31 GMT

சோளிங்கரை அடுத்த வெங்கப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே பட்டுப்போன புளியமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் முழுவதுமாக காய்ந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம். அசம்பாவிதம் ஏற்படும் முன் பட்டுப்போன மரத்தை அதிகாரிகள் அகற்றுவார்களா?

-பார்த்தசாரதி, சோளிங்கர். 

மேலும் செய்திகள்