வேலூர் மீன் மார்க்கெட் வளாகத்தில் கருவாடு விற்பனை செய்யும் கடைகள் வரிசையாக உள்ளன. அங்கு காலியான தெர்மாகோல் பாக்ஸ் குவியலாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் கருவாடு வாங்க செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இவற்றை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அக்பர், வேலூர்.