திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டி.புதூர், கணியனூர், கீழ்ப்பாடி, குண்டலேரி, மருதமங்கலம், அண்ணாநகர் பகுதி உள்பட சுமார் 25 கிராமங்களை சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவ்வாறு வரும் நோயாளிகள் சிறிது நேரம் அமர்ந்து பஸ் ஏறுவதற்காக கலவை நோக்கி செல்லும் சாலையில் ஒரு நிழற்குடை அமைத்தால் நன்றாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து பஸ் பயணிகள் நிழற்குடை அமைத்துக் கொடுப்பார்களா?
-சரவணன், திமிரி.