ஏரிகளை தூர்வாருவார்களா?

Update: 2024-04-28 11:26 GMT

அரக்கோணம் தாலுகா மோசூர், அம்பரிசபுரம் கிராமங்களில் உள்ள ஏரி மதகுகள் பழுதடைந்துள்ளன. மேலும் குளங்கள் தூர்வாரப்படாமல் புதர் வளர் காடுபோல் உள்ளது. பொதுப்பணித்துறையினர் எங்கள் பகுதியில் உள்ள ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை கோடைக்காலத்தில் தூர்வாரி, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பழுதுதான ஏரி மதகுகளை சீரமைக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராம்குமார், மோசூர். 

மேலும் செய்திகள்