ஏரிக்கால்வாயை தூர்வாருவார்களா?

Update: 2022-11-20 12:14 GMT

கலசபாக்கம் தாலுகா பூண்டி ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. அந்த ஏரியின் நீர்வரத்துக்கால்வாய் தூர்வாராமல் உள்ளது. தற்போது நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பாலம் கட்டிய இடத்தில் கால்வாய் தடைப்பட்டுள்ளது. அந்தக் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நீர்ப்பாசன உபயோகிப்பாளர்கள், பூண்டி. 

மேலும் செய்திகள்