கிணறுக்கு மூடி அமைக்கப்படுமா?

Update: 2023-12-03 17:44 GMT

வேலூரை அடுத்த கீழ்மொணவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் மதுரா பொன்னம்மாள் நகரில் திறந்தவெளி கிணறு உள்ளது. அந்தக் கிணற்றுக்கு மூடி போட வேண்டும். இல்லையெனில், கிணற்றில் ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கிணறுக்கு கம்பிகளால் மூடி அமைக்க வேண்டும்.

-பி.ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர், வேலூர்.

மேலும் செய்திகள்