சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-12 20:25 GMT

கோவை மதுக்கரை நகராட்சிக்கு உள்பட்ட 12-வது வார்டு பகுதியில் கான்கிரீட் சாலை செல்கிறது. இந்த சாலையில் உள்ள சாக்கடை கால்வாய் பாலம் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதனால் பயங்கரமான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே உடைந்த சாக்கடை கால்வாயின் பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

மேலும் செய்திகள்