பயணிகள் நிழற்குடை சீர்செய்யப்படுமா?

Update: 2024-01-28 18:08 GMT

கந்திலி அருகே பரதேசிபட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இதனால் மழை, வெயில் காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பயணிகள் நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சம்பந்தம், கந்திலி.

மேலும் செய்திகள்