'ரம்மி' சூதாட்டத்தை தடுப்பார்களா?

Update: 2023-07-02 14:42 GMT

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி கடம்பூர் அங்காளம்மன் கோவில் தெருவில் தினமும் 'ரம்மி' சூதாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஈடுபடுபவர்களால் தகராறு பெரிதாகி அசம்பாவிதங்கள் நடக்கும் அபாயம் உள்ளது. எனவே சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீதும், அதை நடத்துவோர் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கடம்பூர். 

மேலும் செய்திகள்