திருப்பத்தூர் அருகே பெரியகரத்தில் சாலையோரம் தடுப்புச்சுவர் இல்லாமல் கிணறு உள்ளது. அந்த வழியாக இரவில் செல்வோர் அச்சப்படுகின்றனர். சாலையோர கிணறுக்கு தடுப்புச்சுவர் கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நீலகண்டன், பெரியகரம்.
திருப்பத்தூர் அருகே பெரியகரத்தில் சாலையோரம் தடுப்புச்சுவர் இல்லாமல் கிணறு உள்ளது. அந்த வழியாக இரவில் செல்வோர் அச்சப்படுகின்றனர். சாலையோர கிணறுக்கு தடுப்புச்சுவர் கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நீலகண்டன், பெரியகரம்.