மதில் சுவர் சேதம்

Update: 2022-10-02 10:28 GMT

ஆற்காடு தொகுதி கணியம்பாடி ஒன்றியம் கத்தாழம்பட்டு ஊராட்சியில் ஆரம்ப பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் மதில் சுவர் இரண்டாக பிளந்துள்ளது. அதில் ஒரு பக்க சுவர் சற்று சாய்ந்துள்ளது. மழைக்காலத்தில் மதில் சுவர் சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. ஆபத்து நடக்கும் முன் மதில் சுவரை சரி செய்ய வேண்டும் அல்லது இடித்து விட்டு புதிய மதில் சுவர் கட்டித்தர வேண்டும்.

-ச.வேல்முருகன், கத்தாழம்பட்டு. 

மேலும் செய்திகள்