ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2022-09-13 10:56 GMT


திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்ைத அடுத்த பூண்டி ஊராட்சியில் உள்ள பிராயம்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு செல்லும்பாதையிலும், மையத்தை சுற்றியும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைக்கோல் போர் வைத்தும், மாட்டுக்கொட்டகை அமைத்தும் உள்ளனர். இதனால் விஷஜந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்