மாவட்ட நூலகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-03-26 17:26 GMT

ராணிப்பேட்டை முழு நேர நூலகத்தில் 3 ஆண்டுகளாக நூல் இருப்பு அறையில் புத்தகங்கள் எடுக்க உறுப்பினர்களுக்கு அனுமதிக்கப்படுவது இல்லை. வெளியே சுமார் 200 புத்தகங்கள் வைத்து, அதில் இருந்து எடுத்துச் செல்ல நூலகர் கூறுகிறார். இதனால் தேவையான புத்தகங்கள் உறுப்பினர்களால் பயன்படுத்த முடியவில்லை. எனவே மாவட்ட நூலக அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.ஏ.கே.முத்து, ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்