சங்கு ஒலிக்கவில்லை

Update: 2022-10-19 11:39 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பஸ் நிலையத்தில் பல ஆண்டுகளாக சங்கு ஒலிப்பான் செயல்படவில்லை. அந்தச் சங்கு ஒலித்தால் சுற்று வட்டாரத்தில் விவசாய பணிகளுக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும். சங்கு ஒலிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-விஸ்வநாதன், அகரம். 

மேலும் செய்திகள்