பொதுக்கிணறு பகுதியில் மலக்கழிவு குழாய்

Update: 2023-05-07 16:51 GMT

ஆற்காடு நகராட்சி தோப்புக்கானா திருவேங்கிடம் தெருவில் ஒருவர் பொதுக்கிணறு செல்லும் பாதையில் ஆக்கிரமித்து சுவர் அமைத்துள்ளார். நகராட்சி கால்வாயில் மலக் கழிவுகள் செல்லும் படி பிளாஸ்டிக் குழாய் பதித்துள்ளார். நகராட்சி நிர்வாகம் அதனை அகற்றி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், ஆற்காடு.

மேலும் செய்திகள்