ஆற்காடு நகராட்சி தோப்புக்கானா திருவேங்கிடம் தெருவில் ஒருவர் பொதுக்கிணறு செல்லும் பாதையில் ஆக்கிரமித்து சுவர் அமைத்துள்ளார். நகராட்சி கால்வாயில் மலக் கழிவுகள் செல்லும் படி பிளாஸ்டிக் குழாய் பதித்துள்ளார். நகராட்சி நிர்வாகம் அதனை அகற்றி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், ஆற்காடு.