புல், பூண்டுகளை அகற்ற வேண்டும்

Update: 2023-05-21 13:05 GMT

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சார் நிலைக்கருவூல அலுவலக கட்டிடத்தின் நுழைவு வாயில் முன் புல், பூண்டுகள், செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் அந்த அலுவலகத்துக்கு மக்கள் செல்ல சிரமப்படுகின்றனர். புல், பூண்டுகளை அகற்றி பாதைையச் சுத்தம் செய்ய நகராட்சியோ, வருவாய்த்துறையோ முன் வர வேண்டும்.

-த.நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்