வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் தெருக்களில் ஆங்காங்கே பன்றிகள் தொல்லை உள்ளது. அந்தப் பன்றிகள் குப்பைகளை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்குமார், வெம்பாக்கம்.