பன்றிகள் தொல்லை

Update: 2024-03-24 17:10 GMT

பனப்பாக்கம் பேரூராட்சியில் எங்குப் பார்த்தாலும் குப்பைகள் கிடக்கிறது. மேலும் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களுக்கு பன்றி காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. பன்றிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பூங்காவனம், பனப்பாக்கம். 

மேலும் செய்திகள்