பன்றிகள் தொல்லை

Update: 2022-09-08 14:19 GMT

வேலூரில் வசந்தபுரம் பர்மா காலனியில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் சுகாதாரக் கேடால் பொதுமக்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. பன்றிகள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சிவசுப்பிரமணியம், வசந்தபுரம்.

மேலும் செய்திகள்