ஆக்கிரமிப்பு

Update: 2022-08-11 15:58 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணன் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.

மேலும் செய்திகள்