சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் பஜாருக்கு வருவோர் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் பஜாருக்கு வருவோர் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?