தெருநாய்கள் தொல்லை

Update: 2026-09-13 09:18 GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஐயப்பா நகர் பகுதியில் அதிக அளவில் சுற்றித்திரிந்து தொல்லை தரும் தெருநாய்கள் இரவு முழுவதும் ஊளையிடுவதால் பொதுமக்களின் தூக்கம் கெடுவதுடன், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் குறிப்பாக முதியவர்களும், குழந்தைகளும் வெளியே செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்