புதுவை அண்ணா சாலையில் புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள அண்ணா திடலில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்றி, வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை அண்ணா சாலையில் புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள அண்ணா திடலில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்றி, வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.