நத்தம் தாலுகா கோபால்பட்டியில் வேளாண் விற்பனைக்கூடம் எதிரே சாலையோரத்தில் பெரிய மரம் பட்டுப்போய் நிற்கிறது. பலத்த காற்று வீசும் போது மரம் முறிந்து சாலையில் விழுந்தால், விபத்து ஏற்பட்டுவிடும். அதற்குள் பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.
நத்தம் தாலுகா கோபால்பட்டியில் வேளாண் விற்பனைக்கூடம் எதிரே சாலையோரத்தில் பெரிய மரம் பட்டுப்போய் நிற்கிறது. பலத்த காற்று வீசும் போது மரம் முறிந்து சாலையில் விழுந்தால், விபத்து ஏற்பட்டுவிடும். அதற்குள் பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.