சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2026-07-19 14:01 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தில் தற்போது சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காடு போல் வளர்ந்துள்ளன. இந்த முட்புதர்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, விவசாய நிலங்களுக்கும், பொதுமக்களின் நடமாட்டத்திற்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. கிராமத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்கவும், விவசாயத்தை பெருக்கவும் இந்த சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்