புதுவை கடற்கரையில் உள்ள நகராட்சி அலுவலகத்தை சுற்றி அலங்காரத்துக்காக செடிகள் வைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலால் செடிகள் காய்ந்து கருகியுள்ளது. இதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை கடற்கரையில் உள்ள நகராட்சி அலுவலகத்தை சுற்றி அலங்காரத்துக்காக செடிகள் வைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலால் செடிகள் காய்ந்து கருகியுள்ளது. இதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.