கடமலைகுண்டுவில் இருந்து கண்டமனூர் வரையிலான சாலையில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் வாகன ஓட்டிகளை எச்சரிக்க சோலார் விளக்குகள் வைக்கப்பட்டன. அவை பராமரிப்பு இல்லாமலும் பயன்பாடு இல்லாமலும் உள்ளன. எனவே அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
கடமலைகுண்டுவில் இருந்து கண்டமனூர் வரையிலான சாலையில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் வாகன ஓட்டிகளை எச்சரிக்க சோலார் விளக்குகள் வைக்கப்பட்டன. அவை பராமரிப்பு இல்லாமலும் பயன்பாடு இல்லாமலும் உள்ளன. எனவே அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.