சுகாதாரக்கேடு

Update: 2026-05-31 16:23 GMT
சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் பஞ்சாயத்தில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடாக காட்சி அளிப்பதுடன் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சாலையும் சேதமடைகிறது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்